sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

/

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது


ADDED : மார் 18, 2024 01:31 AM

Google News

ADDED : மார் 18, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 540 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி மீனவர்களை விரட்டினர்.

இரு படகுகளில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள், படகிலிருந்த மீனவர்கள் ஆரோக்கியசுகந்தன், 38, அருள்டிப்ஷன், 18, சாமுவேல், 19, அந்தோணி, 25, உள்ளிட்ட 21 மீனவர்களை கைது செய்தனர்.

அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை மார்ச் 27 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us