sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம்; டி.ஜி.பி., உத்தரவு

/

ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம்; டி.ஜி.பி., உத்தரவு

ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம்; டி.ஜி.பி., உத்தரவு

ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம்; டி.ஜி.பி., உத்தரவு


ADDED : நவ 09, 2024 06:29 PM

Google News

ADDED : நவ 09, 2024 06:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியிற்றி வரும் 2,153 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியிட மாறுதல் கேட்ட போலீசாருக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு இடத்தில் 3 ஆணடுகளுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஓராண்டில் ஏதேனும் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்கள், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us