sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : பிப் 13, 2025 02:30 AM

Google News

ADDED : பிப் 13, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், ராம்நகர் பகுதியில் வாகனங்களை போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு வந்த கார் ஒன்றை சோதனையிட முற்பட்டபோது, காரில் இருந்தவர்கள் தப்பினர். காரில், 250 கிலோ கஞ்சா இருந்தது. காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்கள் குறித்து விசாரிக்கின்றனர். கடத்தல் கஞ்சாவின் மதிப்பு, 20 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us