sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/25ம் தேதி 'ஸ்டிரைக்'

25ம் தேதி 'ஸ்டிரைக்'

25ம் தேதி 'ஸ்டிரைக்'


ADDED : மார் 03, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 04:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள, 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக, 32,000 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. ரேஷன் கடை ஊழியர்கள் மாலை, 6:00 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று, கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்யும்படி நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். இதை கைவிட வேண்டும்.

பயிர் கடன் வழங்கியதில் விதிமீறல் என்று கூறி, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால சலுகை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதை கைவிட வேண்டும்; ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 11ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பின், கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், 25ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

- காமராஜ் பாண்டியன்

பொதுச்செயலர்,

தமிழக தொடக்க கூட்டுறவு வங்கி

அனைத்து பணியாளர் சங்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us