sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான்கு மாவட்டங்களில் 277 ஏரிகள் நிரம்பின

/

நான்கு மாவட்டங்களில் 277 ஏரிகள் நிரம்பின

நான்கு மாவட்டங்களில் 277 ஏரிகள் நிரம்பின

நான்கு மாவட்டங்களில் 277 ஏரிகள் நிரம்பின


ADDED : டிச 02, 2024 02:30 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சூறாவளியுடன் மழை பெய்த போதும், பாலாறு வடிநில கட்டுப்பாட்டில் உள்ள, 1,644 ஏரிகளில், 277 ஏரிகள் மட்டும் நிரம்பி உள்ளன.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால், தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில், 47 சதவீதமாக இருந்த தண்ணீரின் அளவு, 54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பாலாறு வடிநில கட்டுப்பாட்டின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில், 1,644 ஏரிகள் உள்ளன. இவற்றில், 141 ஏரிகள் நேற்று முன்தினம் நிரம்பின. நேற்று, 136 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன.

இதுவரை மொத்தம், 277 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன என, நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us