UPDATED : ஜன 04, 2024 10:19 AM
ADDED : ஜன 03, 2024 08:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் நேற்று (03-ம் தேதி) 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இன்று (03 ம்தேதி) 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது சென்னையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.