sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

/

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி


UPDATED : நவ 22, 2024 09:57 PM

ADDED : நவ 22, 2024 09:52 PM

Google News

UPDATED : நவ 22, 2024 09:57 PM ADDED : நவ 22, 2024 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே பஸ்சும் லாரியும் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் மெட்டாலா கோரையாற்று பாலத்தில் பஸ் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி, பஸ் ஓட்டுநர், பெண் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பஸ்சில் இருந்து இவர்கள், ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.






      Dinamalar
      Follow us