sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் பலி!

/

கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் பலி!

கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் பலி!

கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் பலி!


ADDED : ஜன 26, 2026 08:10 PM

Google News

ADDED : ஜன 26, 2026 08:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் கடல்நீரில் மூழ்கி பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

தூத்துக்குடி தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடல் பகுதியில் பள்ளி விடுமுறையை ஒட்டி வீட்டில் கபடி விளையாடுவதாக சொல்லிவிட்டு அங்குள்ள கடலில் 3 மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருந்த போது அவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றதாக தெரிகிறது.

இதில் 3 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us