sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'போக்குவரத்து துறையில் 3,000 பேருக்கு வேலை'

/

 'போக்குவரத்து துறையில் 3,000 பேருக்கு வேலை'

 'போக்குவரத்து துறையில் 3,000 பேருக்கு வேலை'

 'போக்குவரத்து துறையில் 3,000 பேருக்கு வேலை'


ADDED : டிச 05, 2025 03:33 AM

Google News

ADDED : டிச 05, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'போக்குவரத்து துறையில் விரைவில், 3,000 பேருக்கு வேலை வழங்கப்படும்,'' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது:

பள்ளி, கல்லுாரிகளுக்கு தேவையான கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தி தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தேவைப்படும் இடங்களில் புதிய பஸ்கள் இயக்கப்படும். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்களால், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 85 பள்ளிகளின் மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நிறைவடைந்ததும், மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீட்டு முறை செயல்படுத்தப்படும். போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, விரைவில், 3,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -: '






      Dinamalar
      Follow us