sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"மணல்' சுமந்த கழுதைகள் தேவாரம் போலீசிடம் சிக்கின

/

"மணல்' சுமந்த கழுதைகள் தேவாரம் போலீசிடம் சிக்கின

"மணல்' சுமந்த கழுதைகள் தேவாரம் போலீசிடம் சிக்கின

"மணல்' சுமந்த கழுதைகள் தேவாரம் போலீசிடம் சிக்கின


ADDED : ஜூலை 13, 2011 01:40 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவாரம் : கேரளாவிற்கு கழுதைகளில் மணல் கடத்திய கும்பலை, போலீசார் பிடித்தனர்.

தேனி மாவட்டம் தேவாரத்திலிருந்து, சாக்குலூத்து மெட்டு பாதை வழியாக, கழுதைகளில் அரிசி கடத்துவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில்,தேவாரத்தை சேர்ந்த பெத்து, மணிகண்டன் உட்பட ஆறு பேர், 82 கழுதைகளை மலைப்பாதையில் ஓட்டி வந்தனர். கழுதைகளை சோதனையிட்டதில், மணல் மூட்டைகளை கட்டி, கேரளா கொண்டு செல்வது தெரிந்து, மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.








      Dinamalar
      Follow us