sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

4 பேருக்கு தூக்கு தண்டனை

/

4 பேருக்கு தூக்கு தண்டனை

4 பேருக்கு தூக்கு தண்டனை

4 பேருக்கு தூக்கு தண்டனை

3


ADDED : செப் 26, 2024 08:59 PM

Google News

ADDED : செப் 26, 2024 08:59 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் அருகே உடப்பன்குளத்தில் ஜாதி தகராறில் 2014ல் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு திருநெல்வேலி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 4 பேருக்கு தூக்கு தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த செவ்வாய்க்கிழமை 11 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. இன்று, குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us