sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி

/

பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி

பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி

பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி


UPDATED : நவ 05, 2025 06:37 PM

ADDED : நவ 05, 2025 06:25 PM

Google News

UPDATED : நவ 05, 2025 06:37 PM ADDED : நவ 05, 2025 06:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயச்சந்திரன் என்பவரது குழந்தை கிருத்திஷா என்ற சிறுமி, பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது, பேருந்து மோதியதில் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us