sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தன கட்டை

/

நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தன கட்டை

நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தன கட்டை

நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தன கட்டை


ADDED : அக் 25, 2025 12:58 AM

Google News

ADDED : அக் 25, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு, 45 கிலோ சந்தன கட்டைகளை, தமிழக அரசு சார்பில், முதல்வர் இலவசமாக வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கஸ்துாரி சந்தனக்கூடு திருவிழா, விரைவில் நடக்கவுள்ளது. இந்த திருவிழாவிற்காக, தமிழக அரசு வாயிலாக, 45 கிலோ சந்தன கட்டைகள் இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

நாகூர் தர்கா அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப், பரம்பரை அறங்காவலர் காஜி செய்யது முகமது கலிபா சாஹிப் காதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அப்போது, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமை செயலர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us