sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடற்படையில் சேர 456 பேருக்கு பயிற்சி

/

கடற்படையில் சேர 456 பேருக்கு பயிற்சி

கடற்படையில் சேர 456 பேருக்கு பயிற்சி

கடற்படையில் சேர 456 பேருக்கு பயிற்சி


ADDED : அக் 25, 2025 12:59 AM

Google News

ADDED : அக் 25, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர விருப்பம் உள்ள, மீனவ இளைஞர்கள் 456 பேருக்கு, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பயிற்சி அளித்துள்ளனர்.

தமிழக மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு, தமிழக காவல் துறையின் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இலவசமாக தங்கும் இடம், உணவு அளித்து, 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி, பயிற்சி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டில், 108 பேர் என, மூன்று ஆண்டுகளில், 456 பேருக்கு பயிற்சி அளித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us