sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

/

தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

1


ADDED : அக் 09, 2025 08:17 AM

Google News

1

ADDED : அக் 09, 2025 08:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 30 பேர் உள்பட 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல, இலங்கையின் நெடுந்தீவு மேற்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 17 பேரையும் நேற்றிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மொத்தம் 47 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us