sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில் டிக்கெட் முறைகேடு 4,975 பேர் கைது

/

ரயில் டிக்கெட் முறைகேடு 4,975 பேர் கைது

ரயில் டிக்கெட் முறைகேடு 4,975 பேர் கைது

ரயில் டிக்கெட் முறைகேடு 4,975 பேர் கைது


ADDED : ஜன 21, 2025 11:10 PM

Google News

ADDED : ஜன 21, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட, 4,975 பேர், கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்து உள்ளது.

ரயில்வே அறிக்கை:

போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் மீது, ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே வணிக பிரிவு மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இணைந்து நடவடிக்கை எடுக்கின்றன.

'டிஜிட்டல்' கருவிகளை பயன்படுத்தி, 'இ - டிக்கெட்' முறைகேடு, டிக்கெட் கவுன்டர்களில் முறைகேடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us