sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

5 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

/

5 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

5 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

5 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்


ADDED : மார் 18, 2025 04:41 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கேரளாவில் நடக்கும் ரயில் பாலம் பணி காரணமாக, ஐந்து விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை எழும்பூர் - குருவாயூர் காலை, 10:20 மணி விரைவு ரயில், வரும் 28ம் தேதி நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே இயக்கப்படும்

குருவாயூர் - எழும்பூர் ரயில், வரும் 29ம் தேதி இரவு 11:15 மணிக்கு பதிலாக, மறுநாள் காலை 5:15 மணிக்கு நாகர்கோவில் டவுனில் இருந்து புறப்படும்

மங்களூரு சென்ட்ரல் - கன்னியாகுமரி காலை 5:00 மணி ரயில், வரும் 28ம் தேதி திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்

கன்னியாகுமரி - மங்களூரு அதிகாலை 3:45 மணி ரயில், வரும் 29ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும்

மதுரை - புனலுார் இரவு 11:20 மணி விரைவு ரயில், வரும் 28ம் தேதி, 30 நிமிடங்கள் தாமதமாக, இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us