sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு

/

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு


ADDED : மார் 12, 2024 08:03 PM

Google News

ADDED : மார் 12, 2024 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஐந்து பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் உதவி எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக்கிற்கு, எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இவர், திருப்பூர் தெற்கு பகுதி சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் உதவி எஸ்.பி., மதுகுமாரி, மதுரை தெற்கு சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராகவும்; காரைக்குடி உதவி எஸ்.பி., ஸ்டாலின், கோவை வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

திருவள்ளூர் உதவி எஸ்.பி., விவேகானந்தா சுக்லா, திருச்சி நகரம் வடக்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராகவும்; விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உதவி எஸ்.பி., கரத் கருண் உத்தவ் ராவ், மதுரை தெற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us