sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

500 கிலோ குட்கா, கார் பறிமுதல்: 3 பேர் கைது

/

500 கிலோ குட்கா, கார் பறிமுதல்: 3 பேர் கைது

500 கிலோ குட்கா, கார் பறிமுதல்: 3 பேர் கைது

500 கிலோ குட்கா, கார் பறிமுதல்: 3 பேர் கைது


ADDED : அக் 03, 2025 03:17 AM

Google News

ADDED : அக் 03, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே போலீஸ் வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர்.

செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ஆதிலட்சுமிபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த சென்னை பதிவெண் கொண்ட காரில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மூடைகள் இருந்தன. இதனை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜால்பார் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திலால் 20, நத்தம் அருகே கோபால்பட்டி பாறைப்பட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது 40, சின்னாளபட்டியை சேர்ந்த தர்மராஜ் 43, ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா மூடைகள், காரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக ஆதிலட்சுமிபுரத்தில் கடை நடத்தும் வேலக்கவுண்டன்பட்டி சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us