sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று 'குரூப் - 2' தேர்வு 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்

/

இன்று 'குரூப் - 2' தேர்வு 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்

இன்று 'குரூப் - 2' தேர்வு 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்

இன்று 'குரூப் - 2' தேர்வு 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்


ADDED : செப் 28, 2025 06:24 AM

Google News

ADDED : செப் 28, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும், குரூப் 2, 2ஏ தேர்வுகளில், 5.53 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மூத்த உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட, 645 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 'குரூப் 2, குரூப் 2ஏ' தேர்வுகள் இன்று நடத்தப்பட உள்ளன.

மொத்தம், 1,905 தேர்வு மையங்களில் நடக்க உள்ள தேர்வில், 5 லட்சத்து 53,634 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களில், 3 லட்சத்து 41,114 பேர் பெண்கள். ஒரு பணியிடத்திற்கு, 858 பேர் போட்டி யிடுகின்றனர்.






      Dinamalar
      Follow us