sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரோட்டில் 58 பேர் வேட்பு மனு

/

ஈரோட்டில் 58 பேர் வேட்பு மனு

ஈரோட்டில் 58 பேர் வேட்பு மனு

ஈரோட்டில் 58 பேர் வேட்பு மனு


ADDED : ஜன 18, 2025 01:42 AM

Google News

ADDED : ஜன 18, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 58 வேட்பாளர்கள், 65 மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த, 10ம் தேதி துவங்கிய மனுதாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 10ல் மூன்று பேர், 13ம் தேதி ஆறு பேர் சுயேச்சையாக ஏழு மனு தாக்கல் செய்தனர்.

இறுதி நாளான நேற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரிசையில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், தன் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் மனு தாக்கல் செய்தார்.

மொத்தத்தில், 58 ேபர் மனு தாக்கல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us