sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடுக்கடலில் மாயமான 6 மீனவர்கள்; சக மீனவர்களால் பத்திரமாக மீட்பு

/

நடுக்கடலில் மாயமான 6 மீனவர்கள்; சக மீனவர்களால் பத்திரமாக மீட்பு

நடுக்கடலில் மாயமான 6 மீனவர்கள்; சக மீனவர்களால் பத்திரமாக மீட்பு

நடுக்கடலில் மாயமான 6 மீனவர்கள்; சக மீனவர்களால் பத்திரமாக மீட்பு

2


ADDED : டிச 01, 2024 12:01 PM

Google News

ADDED : டிச 01, 2024 12:01 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: நடுக்கடலில் மாயமான மீனவர்கள் 6 பேரும், சர்வதேச எல்லைக்கு அருகே பத்திரமாக மீட்கப்பட்டனர்.



துாத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த நவ 21ம் தேதி சதீஷ்குமார், 34, என்பவரது படகில், அவருடன் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், 31, அல்போன்ஸ், 46, ஜூடு, 41, சுதர்சன், 33, ஜார்ஜ், 37, ஆகிய 6 பேர் ஆழ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள், 26ம் தேதி கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை.

அவர்கள் ஆறு பேரும் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக மட்டும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் மூன்று நாட்டுப்படகுகளில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று (நவ.,01) அவர்கள் 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us