sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக கடலோர பகுதிகளில் 7,500 போலீசார் தீவிர பாதுகாப்பு

/

தமிழக கடலோர பகுதிகளில் 7,500 போலீசார் தீவிர பாதுகாப்பு

தமிழக கடலோர பகுதிகளில் 7,500 போலீசார் தீவிர பாதுகாப்பு

தமிழக கடலோர பகுதிகளில் 7,500 போலீசார் தீவிர பாதுகாப்பு


ADDED : ஜன 19, 2024 11:34 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் பிரதமர் மோடி இருப்பதால், சென்னை முதல் ராமேஸ்வரம் வரை, கடலோர பகுதிகளில், 7,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக இரண்டு நாட்கள் தமிழகம் வந்துள்ளார். அவரது வருகையை ஒட்டி, மாநிலம் முழுதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னை திருவொற்றியூர் முதல் ராமேஸ்வரம் வரை, 1,076 கி.மீ., நீள கடலோர பகுதிகளில், 7,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் கூறுகையில், 'பிரதமர் வருகையை ஒட்டி, இரண்டு முறை கடலோர பகுதிகளின் பாதுகாப்பு குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.

'அதன் அடிப்படையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளி நபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. அதிநவீன படகில் ரோந்து பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது'என்றனர்.






      Dinamalar
      Follow us