sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

86 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

86 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

86 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

86 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : டிச 24, 2024 11:47 PM

Google News

ADDED : டிச 24, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து, சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பாண்டில் இதுவரை அரிசி கடத்தியதாக, 361 வழக்குகள் பதிந்து, 378 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 86,606 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 105 டூ வீலர்கள், 34 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, கடத்தல் வாகன உரிமையாளர்களிடம், 51 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர். ஆறு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us