sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்னும்9 நாட்கள்

/

இன்னும்9 நாட்கள்

இன்னும்9 நாட்கள்

இன்னும்9 நாட்கள்


ADDED : அக் 07, 2011 09:59 PM

Google News

ADDED : அக் 07, 2011 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 1959ல் மதுரை நகராட்சி தேர்தலில் காங்., போட்டியிட்டது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவோடு ஜனநாயக காங்கிரசும் தேர்தலை சந்தித்தது. தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இக்கூட்டணியை உருவாக்கியவர் முத்துராமலிங்கத்தேவர். இத்தேர்தலில் ஜனநாயக காங்., வெற்றி பெற்று முதன்முதலாக நகராட்சியை கைப்பற்றியது. நகரசபைத் தலைவராக தேவசகாயம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாகதான் மதுரை நகராட்சியை தி.மு.க., அ.தி.மு.க., பிடித்தது. இப்போது மாநகராட்சி அந்தஸ்துடன் உள்ள மதுரையில் கடந்த 15 ஆண்டுகளாக தி.மு.க.,வைச் சேர்ந்த குழந்தைவேலு, செ.ராமச்சந்திரன், தேன்மொழி ஆகியோர் மேயர்களாக இருந்தனர்.








      Dinamalar
      Follow us