sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கை கெடுபிடியால் 90 சதவீதம் மீனவர்கள் ஓய்வு

/

இலங்கை கெடுபிடியால் 90 சதவீதம் மீனவர்கள் ஓய்வு

இலங்கை கெடுபிடியால் 90 சதவீதம் மீனவர்கள் ஓய்வு

இலங்கை கெடுபிடியால் 90 சதவீதம் மீனவர்கள் ஓய்வு

1


ADDED : ஜூலை 24, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினரின் கெடுபிடியால் ராமேஸ்வரம் பகுதியில் 90 சதவீதம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 15 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையின் கெடுபிடியால் தொடர்ந்து தொழில் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் மீனவர்கள் பலர் கைதாகி சிறையில் உள்ளனர். இப்பிரச்னையால் வாழ்வாதாரம் பாதித்த ராமேஸ்வரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களில் 90 சதவீதம் பேர் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் 80 படகுகளை தவிர மீதமுள்ள 850 விசைப் படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us