sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹெல்மெட் இன்றி சென்ற போது விபத்தில் சிக்கிய பைக்

/

ஹெல்மெட் இன்றி சென்ற போது விபத்தில் சிக்கிய பைக்

ஹெல்மெட் இன்றி சென்ற போது விபத்தில் சிக்கிய பைக்

ஹெல்மெட் இன்றி சென்ற போது விபத்தில் சிக்கிய பைக்


ADDED : பிப் 23, 2024 02:37 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி சாமிநாதன், 55; மனைவி மகாலட்சுமி, 45. இருவரும், நேற்று முன்தினம் வேலுார் ஒடுகத்துாருக்கு, 'ஹோண்டா' பைக்கில் சென்றனர்.

அப்போது, ஒடுகத்துார் சவுந்தர், 30, நண்பர் பிரித்திவிராஜ், 15, ஆகியோர், 'பஜாஜ்' பைக்கில், ஒடுகத்துாரிலிருந்து ஏரியூருக்கு சென்றனர். அரிமலை கூட்ரோடு அருகே, இரு பைக்குகளும் நேருக்கு நேராக மோதின. இதில் ஹெல்மெட் அணியமால் வந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.

விபத்தில், சாமிநாதன், மகாலட்சுமி மற்றும் சவுந்தர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பிரித்திவிராஜ் படுகாயமடைந்தார். ஒடுகத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us