sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவையில் வாக்கிங் சென்ற வியாபாரி யானை தாக்கி பரிதாப பலி

/

கோவையில் வாக்கிங் சென்ற வியாபாரி யானை தாக்கி பரிதாப பலி

கோவையில் வாக்கிங் சென்ற வியாபாரி யானை தாக்கி பரிதாப பலி

கோவையில் வாக்கிங் சென்ற வியாபாரி யானை தாக்கி பரிதாப பலி

1


ADDED : ஜன 23, 2025 08:18 AM

Google News

ADDED : ஜன 23, 2025 08:18 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே தாளியூரில் இன்று (ஜன.,23) காலை வாக்கிங் சென்ற நடராஜ், 69, என்ற வியாபாரி யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே தாளியூரில் பகுதியில் நடராஜ் (வயது 69) என்ற வியாபாரி வாக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யானையின் கால் தடம் போன்ற தடயங்கள் நடராஜ் மீது இருந்தது தெரியவந்தது.

சம்பவ நடந்த இடம் வனப்பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. நடராஜ் உடலை மீட்டு, போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமீப காலமாக, யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us