sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாலிபர் தீக்குளித்து தற்கொலை 19 பேர் மீது வழக்குப் பதிவு

/

வாலிபர் தீக்குளித்து தற்கொலை 19 பேர் மீது வழக்குப் பதிவு

வாலிபர் தீக்குளித்து தற்கொலை 19 பேர் மீது வழக்குப் பதிவு

வாலிபர் தீக்குளித்து தற்கொலை 19 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : அக் 01, 2024 05:59 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மேல்மலையனுார் அடுத்த கெங்கபுரத்தை சேர்ந்தவர் வரதன், 60; அதே ஊரை சேர்ந்தவர் ரங்கநாதன். இருவரின் நிலங்களும் அருகருகே உள்ளன. இருவருக்குமிடையே நிலத்தில் வழி தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் உள்ளது.

வரதன் வைத்துள்ளது அரசு புறம்போக்கு நிலம் என கூறி ரங்கநாதன் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக பிரச்னை செய்துள்ளார்.

இதனால் வரதன் மகன் மோகன்ராஜ், 33; கடந்த 27ம் தேதி மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் தீக்குளித்து, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து வரதன் அளித்த புகாரின் பேரில், ரங்கநாதன், ஹரிகரகுமார், தேவராஜ், உட்பட 19 பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us