sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

/

 ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

 ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

 ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

2


ADDED : டிச 09, 2025 05:40 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:40 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாதி என்பது ஒரு மனநோய். மனித உழைப்பை சுரண்டி, பரம்பரை பரம்பரையாக அடிமையாக இருந்து மீள முடியாமல் இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அதிலிருந்து மீள, பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும். அந்த பொருளாதார வளர்ச்சிக்கு நிலம் தேவை. பஞ்சமி நிலத்தை மீட்போம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், கடற்கரையில் இருக்கிற சமாதியை முதலில் எடுப்போம். கடற்கரையில் யாருக்கும் சமாதி கிடையாது.
கல்வி அறிவு பெற்று உயர்வடைய வேண்டும். தாழ்த்தப்பட்டவன் என்ற சலுகை தேவை இல்லை. எஸ்.சி., பட்டியலில் இருந்தால்தான் சலுகைகள் கிடைக்கும் என்பர். அந்த சலுகை தேவையில்லை; உரிமைதான் தேவை. இட ஒதுக்கீட்டை எண்ணிக்கைக்கு ஏற்ப எண்ணி கொடுக்க வேண்டும். அதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நாம் தமிழர் கூட்டம் தத்துவ கூட்டம். இது தற்குறி கூட்டம் இல்லை.
- சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி







      Dinamalar
      Follow us