sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநாட்டிற்கு வந்த சென்னை வாலிபர் பலி

/

மாநாட்டிற்கு வந்த சென்னை வாலிபர் பலி

மாநாட்டிற்கு வந்த சென்னை வாலிபர் பலி

மாநாட்டிற்கு வந்த சென்னை வாலிபர் பலி


ADDED : அக் 28, 2024 01:07 AM

Google News

ADDED : அக் 28, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை கீழ்ப்பாக்கம், மாங்கா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ், 34. இவர், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று நடந்த த.வெ.க., மாநாட்டிற்கு வந்திருந்தார்.

மாநாட்டு திடலில் அமர்ந்திருந்த போது, பிற்பகல், 3:10 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. மாநாடு திடலில் இருந்த சிறப்பு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சார்லஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us