sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

என்கவுன்டர்களை விசாரிக்க கமிஷன் அமைக்கணும்

/

என்கவுன்டர்களை விசாரிக்க கமிஷன் அமைக்கணும்

என்கவுன்டர்களை விசாரிக்க கமிஷன் அமைக்கணும்

என்கவுன்டர்களை விசாரிக்க கமிஷன் அமைக்கணும்


ADDED : அக் 12, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 12, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெருக்கள், ஊர்களில் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதேநேரம், குறிப்பிட்ட பெயர்களை மட்டும் வைக்காமல், அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, மறைந்த தலைவர்களின் பெயர்களை வைக்க வேண்டும்.
கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு, விஜயுடன் மனிதநேய அடிப்படையில் மட்டுமே ராகுல் பேசினார். இதில் அரசியல் இல்லை. தமிழக போலீசாரின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. 17 வயது சிறுமி கொலை வழக்கில் கைதானவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. இதனால் போலீசார் மீது பல கேள்விகள் எழுகின்றன. என்கவுன்டர், போலீஸ் காவலில் மரணம் போன்றவற்றை விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும். எம்.பி.,க்கள் கூறும் குறைகள், வேண்டுகோள்களை ரயில்வே நிர்வாகம் கேட்பது கிடையாது. ரயில்வே பொது மேலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. பெரிய நகரங்களுக்கு இடையே மட்டும் ரயில்களை இயக்குவதில் குறியாக உள்ளனர். சிறிய ஊர்கள், நகரங்களை ரயில்வே வாரியம் தவிர்க்கிறது. - கார்த்தி, காங்., - எம்.பி.,







      Dinamalar
      Follow us