sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாவிலும் இணை பிரியாத தம்பதி

/

சாவிலும் இணை பிரியாத தம்பதி

சாவிலும் இணை பிரியாத தம்பதி

சாவிலும் இணை பிரியாத தம்பதி


ADDED : ஜூலை 15, 2025 04:30 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 04:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கணவன் இறந்த சோகத்தில் அதேநாளில் மனைவியும் காலமானது அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை பூர்வீகமாக கொண்டவர் ராதாகிருஷ்ணன்(92). பத்திர எழுத்தர் ஆக வேலை பார்த்தவர். வயது முதிர்ந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் தன் மகள் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை அவர் காலமானார். இதனால் வேதனையில் இருந்த அவரது மனைவி மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்தது உறவினர்கள் ஊர் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us