sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் தினமும் ஒரு குற்றச்செயல்

/

தமிழகத்தில் தினமும் ஒரு குற்றச்செயல்

தமிழகத்தில் தினமும் ஒரு குற்றச்செயல்

தமிழகத்தில் தினமும் ஒரு குற்றச்செயல்

1


ADDED : பிப் 18, 2025 07:24 AM

Google News

ADDED : பிப் 18, 2025 07:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் போலீசார் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசு மற்றும் போலீசார் மீது, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை.

சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய போலீசாரின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. வெற்று விளம்பரங்களில், முதல்வர் மூழ்கிக் கிடக்கிறார். தமிழகத்தில் தினமும் ஒரு பாலியல் குற்றச்செய்தி வெளிவருகிறது. அரசு, போலீஸ் தரப்பில் இருந்தும், எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த பகுதியிலுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்.






      Dinamalar
      Follow us