sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சில வரிகள்...

/

சில வரிகள்...

சில வரிகள்...

சில வரிகள்...


ADDED : மே 30, 2024 11:42 PM

Google News

ADDED : மே 30, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ், இ.எஸ்.ஐ., பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவின் கூடுதல் இயக்குனராக டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி செயல்பட்டு வந்தார். தற்போது அவரை, அப்பிரிவின் இயக்குனராக நியமித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெங்கு, சிக்குன் குனியா உட்பட கொசுக்களால் ஏற்படும் நோய்களை தடுக்க, 27,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள், வீடு, வீடாக சென்று, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள், பரிசோதனை கருவிகள் இருப்பில் வைக்கவும், சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us