sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சில வரி செய்தி

/

சில வரி செய்தி

சில வரி செய்தி

சில வரி செய்தி


ADDED : ஜன 24, 2025 09:57 PM

Google News

ADDED : ஜன 24, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 80 லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

மத்திய அரசு இத்திட்டத்திற்கு வழங்க வேண்டிய, 1,056 கோடி ரூபாயை நிலுவை வைத்துள்ளது. இந்த நிதியை விடுவிக்கும்படி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நிதியை பெறுவதற்கான நடவடிக்கையில், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.






      Dinamalar
      Follow us