sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ கரை ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு

கரை ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு

கரை ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு


ADDED : டிச 14, 2024 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 03:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: கப்பலில் பயன்படுத்தும் மிதவை புதுச்சத்திரம் அருகே கரை ஒதுங்கியதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வேலங்கிராயன்பேட்டை கடற்கரையில் கப்பலில் பயன்படுத்தும் மிதவை (போயா) நேற்று கரை ஒதுங்கியது.

இதனை அப்பகுதி மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்து, வி.ஏ.ஓ., மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடற்படை போலீசார் மிதவையை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கப்பலில் பயன்படுத்தும் மிதவை கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us