sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் கழுத்தறுத்த கும்பல் பார்லரில் புகுந்து அட்டூழியம்

/

பெண் கழுத்தறுத்த கும்பல் பார்லரில் புகுந்து அட்டூழியம்

பெண் கழுத்தறுத்த கும்பல் பார்லரில் புகுந்து அட்டூழியம்

பெண் கழுத்தறுத்த கும்பல் பார்லரில் புகுந்து அட்டூழியம்


ADDED : பிப் 18, 2024 07:07 AM

Google News

ADDED : பிப் 18, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் சின்னக்கடை தெருவில், ஜோஷினி என்ற பியூட்டி பார்லர் செயல்படுகிறது. செங்கத்தை சேர்ந்த சுதா, 35, பணிபுரிகிறார்.

நேற்று மதியம், 12:00 மணியளவில் ஒரு கும்பல் பார்லருக்குள் புகுந்து, சுதாவின் முகம் மற்றும் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பியது. இதனால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓடினர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுதா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டவுன் போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us