sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

/

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

5


ADDED : டிச 20, 2024 10:08 AM

Google News

ADDED : டிச 20, 2024 10:08 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தெற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் (டிச.,22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தற்போது வடக்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகிறது.

தமிழகத்தில் இன்று (டிச.,20) முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகரும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மதியம் 1:00 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us