sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொற்கால ஆட்சியல்ல கொலைகார ஆட்சி

/

பொற்கால ஆட்சியல்ல கொலைகார ஆட்சி

பொற்கால ஆட்சியல்ல கொலைகார ஆட்சி

பொற்கால ஆட்சியல்ல கொலைகார ஆட்சி


ADDED : நவ 07, 2025 07:19 AM

Google News

ADDED : நவ 07, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, யோகநாதன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்; தி.மு.க., அரசின் அலட்சியத்தால் இறந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன், தாராபுரம் அருகே இதேபோல், பாலம் கட்ட தோண்டப்பட்டிருந்த, 12 அடி குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி பலியாகினர். அவர்களின் மகளும் படுகாயம் அடைந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம், அதேபோல் நிகழ்ந்துள்ளது. இது, தி.மு.க., அரசின் தொடர் அலட்சியத்தையே காட்டுகிறது.

பாலம் கட்ட தோண்டும் இடத்தில், எச்சரிக்கை பலகை, தடுப்பு வைக்காமல் விட்டு சென்று, அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பது தான், 'நாடு போற்றும் நல்லாட்சி'யின் லட்சணமா? ஒன்று உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், மக்களை வதைக்கிறீர்கள். இல்லையெனில், கமிஷன் அடித்து, வேலைகளை முறையாக செய்யாமல், மக்களை வதைக்கிறீர்கள். மொத்தத்தில் இது பொற்கால ஆட்சியல்ல. கொலைகார ஆட்சி.

- நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us