வங்கக்கடலில் உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு: நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு: நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : நவ 17, 2025 01:53 PM

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.,22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி , அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* நாகை
* திருவாரூர்
* மயிலாடுதுறை
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
* சென்னை
* திருவள்ளூர்
இன்று (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்
* கடலூர்
* அரியலூர்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை (நவ., 18) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கன்னியாகுமரி,
* திருநெல்வேலி,
* தென்காசி,
* தூத்துக்குடி,
* ராமநாதபுரம்,
* விருதுநகர்,
* சிவகங்கை,
* தேனி
நவ., 22ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவள்ளூர்
* தஞ்சாவூர்
* நாகை
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

