sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி

/

ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி

ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி

ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி


ADDED : டிச 01, 2024 07:51 AM

Google News

ADDED : டிச 01, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் சந்தன், 20. இவர், சென்னை பிராட்வேயில் நண்பர்களுடன் தங்கி, லோடுமேனாக பணிபுரிந்தார்.

நேற்று,'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட கனமழையால் பிராட்வே, பிரகாசம் சாலையில், 2 அடிக்கு மழைநீர் தேங்கியது.

அப்போது சந்தன், பிராட்வே, பிரகாசம் சாலையிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றார்.

ஏ.டி.எம்., வாசலிலுள்ள இரும்பு கம்பியைப் பிடித்து ஏற முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து தண்ணீரில் மயங்கி விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us