sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவி ஏற்பு

/

ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவி ஏற்பு

ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவி ஏற்பு

ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவி ஏற்பு


ADDED : செப் 25, 2024 01:53 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த எல்.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, ஐந்து பேரும் நிரந்தர நீதிபதிகளாக நேற்று காலை பதவி ஏற்றனர். அவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.






      Dinamalar
      Follow us