sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் ஆசிட்வீசி தாக்குதல்: 5 பேருக்கு காயம்

/

சென்னையில் ஆசிட்வீசி தாக்குதல்: 5 பேருக்கு காயம்

சென்னையில் ஆசிட்வீசி தாக்குதல்: 5 பேருக்கு காயம்

சென்னையில் ஆசிட்வீசி தாக்குதல்: 5 பேருக்கு காயம்


ADDED : மே 19, 2024 09:45 PM

Google News

ADDED : மே 19, 2024 09:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஈக்காட்டு தாங்கல் மெட்ரோ ரயி்ல் நிலையம் அருகே ஆசிட் வீசி தாக்கிய சம்பவம் நடைபெற்றது.இதில் குழந்தை உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் மக்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் குழந்தை உட்பட 5 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.ஆசிட் வீசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us