sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குட்கா ஊழல் புகார் 4 அதிகாரி மீதான நடவடிக்கை வாபஸ்

/

குட்கா ஊழல் புகார் 4 அதிகாரி மீதான நடவடிக்கை வாபஸ்

குட்கா ஊழல் புகார் 4 அதிகாரி மீதான நடவடிக்கை வாபஸ்

குட்கா ஊழல் புகார் 4 அதிகாரி மீதான நடவடிக்கை வாபஸ்


ADDED : டிச 13, 2024 01:31 AM

Google News

ADDED : டிச 13, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த, குட்கா ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட, 27 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டில் சிக்கிய, தற்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., தினகரன், சிவில் சப்ளை சி.ஐ.டி., - ஐ.ஜி., நிர்மல்குமார் ஜோஷி, திருவாரூர் எஸ்.பி., ஜெயகுமார், லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., விமலா ஆகியோர் மீது, துறை ரீதியான விசாரணையும் நடந்தது.

இந்நிலையில், அவர்கள் மீதான மேல் நடவடிக்கையை அரசு கைவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us