sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உப்புமா கம்பெனிகளால் பாழாய் போகும் பெண்கள்: அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் 'சப்பு'னு அடியுங்க..: விஷால் ஆவேசம்

/

உப்புமா கம்பெனிகளால் பாழாய் போகும் பெண்கள்: அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் 'சப்பு'னு அடியுங்க..: விஷால் ஆவேசம்

உப்புமா கம்பெனிகளால் பாழாய் போகும் பெண்கள்: அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் 'சப்பு'னு அடியுங்க..: விஷால் ஆவேசம்

உப்புமா கம்பெனிகளால் பாழாய் போகும் பெண்கள்: அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் 'சப்பு'னு அடியுங்க..: விஷால் ஆவேசம்

22


ADDED : ஆக 29, 2024 11:49 AM

Google News

ADDED : ஆக 29, 2024 11:49 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''சில உப்புமா கம்பெனிகள் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பயன்படுத்திக்கொண்டு தப்பித்துவிடுகின்றனர். யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள்'' என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது: 80 சதவீத பெண்கள் நடிக்க வாய்ப்புத்தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்புத்தேடி செல்லும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து செல்ல வேண்டும்; பெண்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது எங்களின் கடமை.

தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள். தன்னை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் அனுமதிக்கூடாது. சில உப்புமா கம்பெனிகள் கேமராவை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தருவதாக கூறி போட்டோஷூட் எடுத்து, பெண்ணை பயன்படுத்திவிட்டு தப்பித்து விடுகின்றனர். இது தமிழ் சினிமாவிலும் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us