sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருத்துவமனைகளுக்கு ரூ.70 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

/

மருத்துவமனைகளுக்கு ரூ.70 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

மருத்துவமனைகளுக்கு ரூ.70 கோடியில் கூடுதல் கட்டடங்கள்

மருத்துவமனைகளுக்கு ரூ.70 கோடியில் கூடுதல் கட்டடங்கள்


ADDED : மார் 02, 2024 11:47 PM

Google News

ADDED : மார் 02, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிவகாசி, கிருஷ்ணகிரி, கடலுார் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், 70.55 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

 சிவகாசி அரசு மருத்துவமனையில், 28.80 கோடி ரூபாயில், தரைதளத்துடன் கூடிய ஆறு மாடி கட்டடம்; 3.75 கோடி ரூபாயில் மருத்துவ உபகரணங்கள் என, 32.55 கோடி ரூபாயில், அவசர சேவைகள், சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.

இவற்றால், தீக்காயங் கள், சுவாச பிரச்னைகள், மகப்பேறு மற்றும் அவசர கால சேவைகள் மேம்படுத்தப்படும்

 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில், தேசிய நலவாழ்வு குழும நிதி உதவியுடன், தரைதளத்துடன் கூடிய, இரண்டு மாடி கட்டடம், 20 கோடி ரூபாயில் கட்டப்படும்

 கடலுார் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 18 கோடி ரூபாயில், 50 படுக்கை கள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட உள்ளது. இக்கூடுதல் கட்டடங்கள் வாயிலாக, மருத்துவமனைகளின் சிகிச்சைகள் மேம்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us