sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

/

5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


ADDED : ஆக 29, 2025 04:38 AM

Google News

ADDED : ஆக 29, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பயணியர் தேவையை கருத்தில் வைத்து, ஐந்து விரைவு ரயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

 ஆந்திர மாநிலம் திருப்பதி - மன்னார்குடி விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும், வரும் செப்., 4 முதல், ஒரு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து, இயக்கப்படும்

 உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில், வரும் 31ம் தேதி இரண்டு 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

தற்காலிக கூடுதல் பெட்டிகள்  தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில், இன்று முதல் அக்., 31 வரை, 2ம் வகுப்பு 'ஏசி'யில் - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி' - 2, மூன்று ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது

 சென்ட்ரல் - கேரள மாநிலம் திருவனந்தபுரம் விரைவு ரயில், வரும் 31 முதல் நவ., 2 வரை; சென்ட்ரல் - கேரள மாநிலம் ஆலப்புழா விரைவு ரயில், இன்று முதல் அக்., 31 வரை, ஒரு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது

 கோவை - ராமேஸ்வரம் விரைவு ரயில், செப்., 2 முதல் அக்., 28 வரை, ஒரு 'ஸ்லீப்பர்' பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us