sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் பணிக்கு கூடுதல் அதிகாரிகள்

/

தேர்தல் பணிக்கு கூடுதல் அதிகாரிகள்

தேர்தல் பணிக்கு கூடுதல் அதிகாரிகள்

தேர்தல் பணிக்கு கூடுதல் அதிகாரிகள்


ADDED : பிப் 08, 2024 09:56 PM

Google News

ADDED : பிப் 08, 2024 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:லோக்சபா தேர்தலை யொட்டி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இணை தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

லோக்சபா தேர்தல் பணிக்காக, கூடுதல் அலுவலர்களை நியமிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில், தலைமை தேர்தல் கமிஷனருக்கு உதவி செய்ய, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை மாநகராட்சி சுகாதார பிரிவு கூடுதல் கமிஷனராகப் பணியாற்றி வந்த சங்கர்லால் குமாவத், தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கூடுதல் கலெக்டராக பணிபுரிந்த ஸ்ரீகாந்த், தகவல் தொழில்நுட்ப பணிகளை கவனிப்பதற்காக, இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், தேர்தல் விழிப்புணர்வு பணிக்காக, இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us