sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டுவசதி துறைக்கு கூடுதல் செயலர் நியமனம்

/

வீட்டுவசதி துறைக்கு கூடுதல் செயலர் நியமனம்

வீட்டுவசதி துறைக்கு கூடுதல் செயலர் நியமனம்

வீட்டுவசதி துறைக்கு கூடுதல் செயலர் நியமனம்


ADDED : பிப் 13, 2025 02:44 AM

Google News

ADDED : பிப் 13, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான மேல்முறையீடுகளை விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில், தொழில்நுட்ப பிரிவு கூடுதல் செயலர் பதவி உள்ளது.

இப்பதவியை வகித்து வந்த சி.எம்.டி.ஏ., சீப் பிளானர் சி.எஸ்.முருகன், சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, சி.எம்.டி.ஏ.,வில் மெட்ரோ ரயில் திட்டங்கள் பிரிவில், சீப் பிளானராக இருந்து வந்த எஸ்.காஞ்சனமாலா கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us